வையம் உதிப்பதற்கு முன்னும், அது வாழத் தொடங்கிய பின்னும், வகைப்படுத்தா வாழ்க்கை முதல் நெறிவகுத்த மக்களின் நேற்று இன்று நாளைய வாழ்வு வரை அறிவதற்குத் துணைபுரியும் வகையில் 58 தலைப்புகளில் கலைஞர் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு.